ஒமிக்ரான் பாதிப்பு 5-ஆக உயர்வு

டெல்லியில் ஒருவருக்கு “ஒமிக்ரான்” பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலும், டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 வயதான இவர் தென்னாபிரிக்காவில் இருந்து மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண்…

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாட்டில் கொண்டு எரிந்து இலங்கை கடற்படையினர் விரட்டியத்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று பெற்று கொண்டு 500க்கும் மேற்பட்ட…

தமிழக்த்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சு

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக்த்தில் ஓமைக்ரான்…

மழை பாதிப்பு.. சேர்த்து வைச்ச பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த மாணவன்

தமிழகத்தில் காற்றெழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர்…

பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் மீண்டும் திறப்பு

கேரள மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கொச்சியில் திறக்கப்பட்ட திரையரங்குகளுக்கு, சினிமா ரசிகர்கள் உற்சாகத்துடன் சென்றனர். திரையரங்குகள்…

அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  நிலை கொண்டுள்ளது இது…

பருவமழை தொடங்கியதால் சம்பா சாகுபடி பணிகள் தொடக்கம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில்,…

18-வது உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

இந்தியா ஆசியான் 18-வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தென்கிழக்கு ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஆகியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கொள்கை ரீதியில்…

தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது. பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இன்று விற்பனை தொடங்கப்பட உள்ளது. அனைத்து கடைகளிலும் தீயணைப்பான் கருவி, நான்கு வாலி மண்,…

ஸ்காட்லாந்தை  வீழ்த்தி நமீபியா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நமீபியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.…

Translate »
error: Content is protected !!