பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள இராமநாதபுரம் காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சாமி ராஜகுரு. பட்டதாரி…

போக்சோ, ஊழல் வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கக்கூடாது…

போக்சோ மற்றும் ஊழல் வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்காமல் இருப்பதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வரும்படி தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழக பேரூராட்சிகளில் பணியாற்றியவர்களில் எத்தனை பேர்  மீது  ஊழல் தடுப்பு நடவடிக்கை, சஸ்பெண்ட்…

பள்ளியில் குழந்தைகளுக்கு…போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலாயா பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் – பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் – பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் குழந்தைகளின்…

Translate »
error: Content is protected !!