திருப்பூர், போலீசிடமிருந்து திருடிய வாகனத்தை லாரியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விட்டு விசாரணைக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அந்த போலீஸ் வாகனத்தை மதுபோதையில் இருந்த நபர்…