கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் கொரோனா தடை உத்தரவை மீறி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகினி 56 இவர் செவிலியர் படிப்பு முடித்துள்ளார். மருத்துவ படிப்பும்…