தொழிலாளி படுகொலை – போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசிப்பவர் முருகன் என்ற சதீஷ் (வயது 42), விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (30), எம்.ஏ., பி.எட். பட்டதாரியான அவர், தனியார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலையில்…

கல்லூரி மாணவன் அடித்து கழுத்தை நெரித்து கொலை – போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண் (21 வயது) இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே டி. எடையார் கிராமத்தைச் சார்ந்த…

நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணை அமெரிக்க கணவரே கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளியது அம்பலம்.. போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!

நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் விபத்தில் இறந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது அமெரிக்க கணவரால் கூலிப்படை மூலம் வேனால் மோதி கொலை செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவர்…

Translate »
error: Content is protected !!