அடையாளம் தொியாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினா் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அடையாளம் தொியாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலூர் அருகே சாலையின் ஓரமாக அடையாளம் தொியாத ஆண் சடலாம் எாிந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தொிவித்தனா்.…

Translate »
error: Content is protected !!