சின்னமனூர் பகுதிகளில் விற்பனைக்காக கடத்திச் சென்ற 113 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்திக் கொண்டு வரப்பட்ட 113 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சின்னமனூர் பகுதிகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின்பேரில், சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர்…

Translate »
error: Content is protected !!