விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பெண்

சென்னையை சேர்ந்த செல்வி-ரேவேந்திர குமார் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். சில காரணத்தால் காதலன் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காதலன் வீட்டுக்கு சென்று அவர் தகராறு செய்தார். புகாரின்பேரில் அங்கு காவலர் ஒருவர் வந்துள்ளார். அப்போது செல்வி…

Translate »
error: Content is protected !!