புதுச்சேரியில்  இருவர்க்கு கொரோனா தொற்று உறுதி

  புதுச்சேரி மாநிலத்தில்  19 நாட்களுக்கு பிறகு காரைக்காலில் இருவர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.…

Translate »
error: Content is protected !!