காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரணம் – வழக்கு விசாரணை

  சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி சந்தேக மரண வழக்கு தொடர்பாக ஏற்கனவே 30 போலீசாரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று 20 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை…

Translate »
error: Content is protected !!