சென்னையில் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

சென்னையில் பல்வேறு பகுதிகளில், பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மழை ஓய்ந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஒரு சில இடங்களில்,…

6 சுரங்கப்பாதைகள் மூடல் – மக்கள் கடும் அவதி

சென்னையில் நள்ளிரவு முதலே பலத்த மழை பெய்து வருவதன் எதிரொலியாக நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை நீர் பெருக்கு காரணமாக ஆறு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.…

Translate »
error: Content is protected !!