அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்த்தப்படும் – தமிழக அரசு

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியது, கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் முதல் பட்டதாரி மற்றும் தமிழ் மொழியில்…

Translate »
error: Content is protected !!