மராட்டிய மாநிலத்தில் தானே அருகே உள்ள கல்வா ஆட்கோனேஷ்வர் நகரில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் செவிலியர் கீர்த்தி ராயத் ஆகியோர்…