”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 3வது நாள் நடைபயணத்தில் இன்று சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்…

பாஜகவின் கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள் – ராகுல்காந்தி

இந்திய ஊடகங்கள் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Ideas for India மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வேலைவாய்ப்பை வழங்குவதில் தோல்வியை…

கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி – வீடியோ சர்ச்சை

நேபாளத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வதை சர்ச்சையாக்கி வந்த எதிர்கட்சிகள் அதுகுறித்து விளக்கம் கேட்ட வண்ணம் உள்ளன. இந்தநிலையில் தோழியின்…

பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து டுவீட் செய்துள்ள ராகுல்காந்தி

  இந்தியாவில் இருந்து வெளியேறிய பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து டுவீட் செய்துள்ள ராகுல்காந்தி, ஹேட் இன் இந்தியாவும் (Hate in india) மேக் இன் இந்தியாவும் (Make in india) ஒன்றாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 2017ம்…

கச்சா எண்ணெய் விலை குறைவு.. பெட்ரோல், டீசல் குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்தது, சர்வதேச சந்தையில் ஒரு கேலன் கச்சா…

எதிர்கட்சிகளின் ஜனநாயகம் பறிப்பு- ராகுல் காந்தி

  நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் ஜனநாயகம் பறிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி ராஜ்யசபா எம்.பிகள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை திரும்ப பெற எதிர்கட்சிகள் தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்ட போதும் மாநிலங்களவை…

உத்தரகாண்டில் நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது – ராகுல் காந்தி

உத்தரகாண்டில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவு, உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரகாண்டில்…

காங்கிரஸில் சேர்வாரா பிரசாந்த் கிஷோர்?.. சோனியா காந்தி விரைவில் இறுதி முடிவு

பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி பேசி வருகிறார். அவர் ஏற்கனவே கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்காவை சந்தித்துள்ளார். ஆனால் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்ப்பது குறித்து…

பெட்ரோல் .. மோடி அரசாங்கம் வரி கொள்ளையில் ஓடுகிறது – ராகுல் காந்தி

டெல்லியில் நேற்று முதல் ரூ .100 ஐ தாண்டியது பெட்ரோல் விலை. இதை குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார். “நமது கார் பெட்ரோல் அல்லது டீசலில்…

Translate »
error: Content is protected !!