தூத்துக்குடி பகுதிகளில் ராகுல்காந்தி நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி அவர், தமிழகத்தில் 2-வது கட்டமாக நாளை (சனிக்கிழமை) பிரசாரத்தை தொடங்குகிறார். இதையொட்டி அவர் நாளை காலை 11 மணி…

கொல்லம் கடலில் குதித்த ராகுல்காந்தி..! மீன் வலையை சரி செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்

கொல்லம், யாரும் எதிர்பார்க்காத நிலையில் கொல்லம் கடலில் குதித்த ராகுல்காந்தி, மீன் வலையையும் சரி செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.…

விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல்……மத்திய பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கடும் விமர்சனம்

மத்திய அரசின் பட்ஜெட், விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். புதுடெல்லி,  நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்களன்று தாக்கல்…

விவசாயிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து ராகுல்காந்தியுடன் 10 எதிர்க்கட்சியினர் ஆலோசனை

விவசாயிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து ராகுல்காந்தியுடன் 10 எதிர்க்கட்சியினர் ஆலோசனை நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தை மம்தா…

மத்திய அரசின் பட்ஜெட்டில் கண்டிப்பாக இதெல்லாம் இருக்க வேண்டும்……ராகுல் காந்தி

டெல்லி, விவசாயிகள், MSME, தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பரவலுக்குப்…

தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது – ராகுல் காந்தி

கோவை, தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது என்று கோவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். முதற்கட்டமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…

ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் தேர்தல் பிரச்சாரம்

கோவை மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது : ‘அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

Translate »
error: Content is protected !!