ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை

  இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டிய எதிர்கட்சி எம்.பிக்கள், அம்முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் மக்களவையில் உரையாற்றிய ரயில்வேதுறை…

ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் நஷ்டம் உண்டு

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மத்திய அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துமே தவிர லாபத்தை ஈட்டாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அத்துறையின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்தவில்லை…

Translate »
error: Content is protected !!