பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? – சீமான் கண்டனம்

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? என மத்திய அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Translate »
error: Content is protected !!