ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்ய உத்தரவு

ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி  மீன்பிடிக்கச்சென்ற 12 மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினா் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில்…

Translate »
error: Content is protected !!