ஈகை, அன்பு, கருணை, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்குணங்கள் மேலோங்கட்டும் – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் ஈகைப் பெருநாள் வாழ்த்து

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்  கூறியிருப்பதாவது; புண்ணியம் பூத்துக் குலுங்கும்  புனிதமிகு ரமழானில் முப்பது நாட்கள் நோன்பிருந்து,  முறையாக மறையோதி இறையோனை வணங்கி, இறையருளை பெற்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை…

Translate »
error: Content is protected !!