கொரோனா சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகள் தயார்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 4,000 ரயில் பெட்டிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 64,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது..

Translate »
error: Content is protected !!