பொதுமக்கள் இணையதளம் மூலம் ஏமாற வேண்டாம் – சென்னை காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்துகளை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவோ, சமூக வலைதள தகவல்களின் மூலமாகவோ போலி தகவல்களின் பேரில் வாங்க முயற்சிக்கவோ இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து…

தடுப்பூசியை வாங்கி தர வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

ரெம்டெசிவிர் மருந்தினை நோயாளிகளின் குடும்பத்தாரை வாங்கி கொடுக்க நிர்பந்திக்கும் மருத்துவமனைகள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா மையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை தமிழக முதலமைச்சர் முக…

ரெம்டெசிவர் மருந்துகள் வாங்க யாரும் நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம் – சென்னை காவல்துறை அறிக்கை

ரெம்டெசிவர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் மருந்துகள் பெற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள்…

சென்னையில் ரெம்டெசிவர் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 24பேர் கைது

சென்னை நகர் முழுவதும் ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 243 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்து கொரோனா நோயாளிகளுக்கு அவற்றை வழங்கினர். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும்…

சென்னையில் ரெம்டெசிவர் தடுப்பூசி வழங்கப்படும் இடம் மாற்றம்..?

சென்னையில் ரெம்டெசிவர் தடுப்பூசி வழங்கப்படும் இடம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொாரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் தடுப்பூசி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டு வந்தது.…

உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து விற்க முயன்ற 24 பேர் கைது..!

சென்னை பெருநகர காவல் தெற்கு, கிழக்கு மற்றும்  வடக்கு மண்டலங்களில் உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து வைத்திருந்த மற்றும் அதிக விலைக்கு விற்க முயன்ற 24 நபர்கள் கைது. 243  ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர்…

ரெம்டிசிவிர் மருந்து வாங்க பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுப்பு

ரெம்டிசிவிர் மருந்து வாங்க 4-வது நாளாக பல மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்துவாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்..

ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்தை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற மூவர் கைது

போபால், மத்தியப் பிரதேசத்தில் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து குப்பியை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற மருத்துவமனை செவிலியர் உள்பட 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செவிலியரின் கூட்டாளிகள் ஷூம்ஹம் பர்மீர் மற்றும் புபேந்திர பர்மீர் ஆகிய இருவரையும்…

Translate »
error: Content is protected !!