தீ விபத்திலிருந்து 36 குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது 36 பச்சிளங்குழந்தை மற்றும் தாய்மார்களின் உயிர்களை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, கடந்த மாதம் கஸ்தூரிபாய் மருத்துவமனையில்  இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.…

Translate »
error: Content is protected !!