கத்தி முனையில் 1.50 லட்சம் பணம் மற்றும் 5 செல்போன்கள் பறிப்பு

  கத்தி முனையில் 1.50 லட்சம் பணம் மற்றும் 5 செல்போன்களை பறித்தவர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி தொல்காப்பியம் தெருவை சேர்ந்தவர் ரஹிம்(30). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ மெயின் ரோட்டில் ஆறு மாதமாக…

பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் கொள்ளை

காஞ்சிபுரத்தில் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாருதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் மேகநாதன் என்பரது வீட்டில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.…

அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 10 லட்சம் ரூபாய், 60 சவரன் நகைகள் கொள்ளை

அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10 லட்சம் ரூபாய் மற்றும் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜப்பேட்டை எடையர் தெருவில் வசிப்பவர் ரியல் எஸ்டேட் அதிபர் சுத்தானந்தன். இவர் தனது குழந்தைகளுக்கு…

Translate »
error: Content is protected !!