பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி கைது

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய…

Translate »
error: Content is protected !!