குடிநீர் வசதி இல்லை… நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள சென்னை ஐகோர்ட்

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்…

சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்

சேலத்தில் ஹெல்மெட் கடையில் ஒன்றில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு பலரையும் ஈர்த்தது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஹெல்மெட் கடையில் இன்றும் நாளையும் ரூ.449 மதிப்பிலான ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக…

அதிகாலையில் தடம் புரண்ட ரயில் – பயணிகளுக்கு பாதிப்பில்லை

தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் அதிகாலை 3.30 மணி அளவில் தருமபுரி ரயில்நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால், சேலத்திலிருந்து சுமார் 45…

கடும் வெள்ளத்தில் காப்பாற்றப்படும் குழந்தை, தாய் – வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் நெகிழ்ச்சி

சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து குழந்தை மற்றும் தாயை காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்,…

தூக்கில் சடலமாக தொங்கிய மகன் – அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

சேலத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுபாஷா. இவர் சொந்தமாக அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நூர்ஜகான்.…

சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் அருகே உள்ள வாய்க்கால்பட்டாரையில் ”நகருக்குள் வனம்’ ‘ திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ‘நகருக்குள் வனம்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.…

சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன்  இலவச ஆம்புலன்ஸ் சேவை.. ஏழை மக்கள் பயண்படுத்திகொள்ள ஆணையாளர் வேண்டுகோள்..!

காப்பீட்டு ஊழியர் சங்கம் சேலம் கோட்டம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகர் இணைந்து சேலம் மாநகர மக்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை LIC கோட்டம் அலுவலகத்தில் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு AIIEA தென்மண்டல துனை…

சேலம் லைஃப் டிரஸ்ட்க்கு நிதியுதவி வழங்கிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்

சேலம் லைஃப் டிரஸ்ட் ஆதரவற்றோர் முதியோர் இல்ல நிர்வாக அறங்காவலர் S.கலைவாணி அவர்கள் இன்று வரை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி,14 வருடங்களாக 2716-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று காலத்தில் இறந்த உடல்களை அடக்கம்…

சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்க ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொரோனா சிகிச்சைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட, சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனையில், மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைப்பதற்கான ஆலோசனை…

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம், சேலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி…

Translate »
error: Content is protected !!