மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமும், அநீதியும் இழைத்துள்ளது – சரத்குமார் பரபரப்பு ட்வீட்

ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமும், அநீதியும் இழைத்துள்ளது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியா தனக்கு ஆதரவளிப்பதாக…

கடைசி நேரத்தில் இப்படி பண்ணிட்டாங்களே.. அதிர்ச்சியில் சரத் குமார்…!

சென்னை, நேற்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சிக்கு அதன் வேட்பாளர் ஒருவரே ஷாக் கொடுத்துள்ளார். சமக தலைவர் சரத் குமார் அதிர்ச்சி ஆகும் அளவிற்கு முக்கியமாக சம்பவம் ஒன்று நேற்று…

மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி… சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு..

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி. மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் குமரவேலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும்…

சமக தனிச் சின்னத்தில் போட்டி- சரத்குமார் அறிவிப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார், முதன்மை துணைப் பொதுச் செயலாளரும், மகளிர் அணி மாநிலச் செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு மாநில துணைப் பொதுச்செயலாளரான சுந்தர்…

ஐஜேகே-சமக புதிய கூட்டணி..!

இந்திய ஜனநாயகக் கட்சி: இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிறுவனருமான டி. ஆர். பச்சமுத்துவால் ஏப்ரல் 29, 2010இல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பதே இக்கட்சியின் முதன்மை குறிக்கோளாகும். இக்கட்சியின்…

கமலுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு..! கூட்டணியா.?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். சென்னை, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக…

Translate »
error: Content is protected !!