சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு – ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்பது மக்களின் விருப்பம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படையில்…

அனைவரையும் ஒன்றிணைத்து வரும்  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்- சசிகலா

இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, 2024  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன், சசிகலா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக…

அதிமுகவை கைப்பற்றிய சசிகலா? கல்வெட்டில் பொதுச்செயலாளர் பதவி

சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுகவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு வி.கே.சசிகலா என்ற பெயரில் கல்வெட்டு பதிக்கபப்ட்டுள்ளது. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் கடந்ததையொட்டி இன்ரு பொன்விழா கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டி…

பல வருடங்களாக மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்துள்ளேன் – சசிகலா பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர் சசிகலா. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, ஜெயலலிதா நினைவிடத்தில் பல வருடங்களாக என் மனதில் இருந்த சுமையை நான் இறக்கி வைத்துள்ளேன்.…

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க மரியாதை.. திரண்ட ஆதரவாளர்கள்

அதிமுக வின் பொன்விழா நாளை தொடங்க இருக்கும் நிலையில், சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். சசிகலா வருகையில், அவரின் ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். அவர்…

நாளை ஜெயலலிதா நினைவிடத்துக்கும் செல்லும் சசிகலா – அடுத்து என்ன நடக்கும்?

நாளை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அண்ணா ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்திகிறார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை ஆனார். அப்போது அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக…

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி பதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்…!

சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017-ல், சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை…

சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை, சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 22 ஏக்கரில் அமைந்துள்ள பங்களா சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு…

கொடைக்கானல்: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி…

அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

அவ்வவ்போது ஆடியோ வெளிட்டு பரபரப்பு கிளப்பும் சசிகலாவுக்கு அ.தி.மு.க கூட்டங்களில் எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. சசிகலா தன்னார்வலர்களுடன் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு அதிமுக மத்தியில் பரபரப்பை யார்படுத்திவரும் . இந்த சூழ்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர்…

Translate »
error: Content is protected !!