மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த சசிகலா.. மூன்று முதல்வர்களை உருவாக்கிய தியாகத்தலைவி சின்னம்மா என முழக்கமிட்ட தொண்டர்கள்

மதுரை, தலைவர்களை உற்சாகப்படுத்துவது தொண்டர்களின் முழக்கம்தான். அடிமட்ட தொண்டர்களின் முழக்கமும் வாழ்க கோஷமும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வருங்கால முதல்வரே வாழ்க என்ற கோஷத்தை அதிகம் கேட்டிருப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…

இனி அவரை எதிர்த்தால் நிலைமை முதலுக்கே மோசமாகி விடும்.. கலங்கிய அமைச்சர்கள்…!

சென்னை, சசிகலாவின் பேச்சு மறுபடியும் தமிழக அரசியலில் ஆரம்பமாகி உள்ளதை அடுத்து, சில தர்மசங்கடங்களும், சமாளிப்பு சூழலும் அதிமுக சூழ்ந்து கொண்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் இருந்த நிலை வேறு. தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக அரசின் நிலை வேறு என்றுதான்…

நடிகை ஷகிலாவுக்கு மாநிலப் பொதுச்செயலாளர் பதவி – தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறையில் இணைந்தார்

நடிகை ஷகிலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ஷகிலா தற்போது சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் ‘சமையல் நிகழ்ச்சி‘யில் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை…

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனுக்கு சென்ற சசிகலா.. ஏன்.?

மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனுக்கு இன்று (மார்ச் 24) சென்றுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததால், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி போயஸ்…

கோபம் இல்லை வருத்தம் தான்… திடீரென “அவருக்கு” ஆதரவாக பேசிய ஓ.பி.எஸ்..!

சென்னை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பேசிய விஷயம் ஒன்று அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கும் முன் 4 வருடத்திற்கு முன் முதல்வராக…

திடீரென சசிகலா மீது பரிவோடு பேசிய ஓ.பி.எஸ்… பின்னணியில் இப்படி ஒரு பிளானா..!

சென்னை, திடீரென சசிகலா மீது பாசமாக பேசியுள்ளார் துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம். அதிமுகவுக்குள் உரசல்கள் இருப்பதாக வெளியே சொல்லிக்கொண்டாலும் பன்னீர்செல்வம் பேச்சின் பின்னால் பெரிய ராஜதந்திரம் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சமீபத்தில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், சசிகலா…

வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாரா? சசிகலாவின் திடீர் முடிவு …! ஜெயலலிதாவும் இப்படிதான் செல்வாராம்…

சென்னை, என்னவெல்லாம் நினைத்து சென்னையில் கால் வைத்தாரோ தெரியவில்லை. அதில் ஒன்றுகூட நடக்காமல் உச்சக்கட்ட வெறுப்பிற்கே சசிகலா சென்றுவிட்டார் போலும். இப்போது திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது. பாஜகவை பொறுத்தவரை,…

ஜெயிலுக்குள் விவசாயம் செய்த சசிகலா…! அடிக்கடி போன் போட்டு பேசுகிறாராம்… ஒருநாள் வீட்டுக்கு வாங்க என்று அழைப்பு…!

சென்னை, அரசியலில் இருந்து விலகி இருக்க போவதாக அறிவித்திருந்த சசிகலா பற்றின செய்திகள் ஒன்றிரண்டு தினந்தோறும் வெளிவந்தபடியே உள்ளன. அந்த வகையில் இப்போதும் காற்று வாக்கில் ஒரு செய்தி பறந்து வந்துள்ளது. சசிகலா ஜெயிலில் 4 வருஷம் இருந்துள்ளார். இந்த 4…

நம் மீது விசுவாசம் வைத்துள்ளவர்களின் பணத்தை வீணாக்கி விட வேண்டாம்… தினகரனுக்கு சசிகலா அட்வைஸ்!

சென்னை, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி நம் மீது விசுவாசம் வைத்துள்ளவர்களின் பணத்தை விரயமாக்க வேண்டாம் என தினகரனுக்கு சசிகலா அறிவுரை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தமிழகம் தகித்தது. தற்போது கேட்க வேண்டுமா. தேதியும் அறிவித்தாச்சு, தொகுதி பங்கீடு…

இரவெல்லாம் தூங்காமல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தினகரன்…! பரபரப்பில் அதிமுக..

சென்னை, இரவெல்லாம் தூங்க முடியாமல் தவித்துள்ளார் டிடிவி தினகரன்.. சசிகலாவின் முடிவு தினகரனை பலவாறாக புரட்டி போட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..! அமமுக என்ற ஒரு கட்சி ஆரம்பித்ததும், அந்த கட்சி ஒரு தேர்தலை சந்தித்தும், ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகியதும் என…

Translate »
error: Content is protected !!