சசிகலா தி.நகர் வீட்டில் 3 மணி நேரம் ஆலோசனை….ஷாக்கில் அதிமுக!

சென்னை, சசிகலாவுக்கு ஒரு வகையில் எடப்பாடியார் செக் வைத்தால், இன்னொரு வகையில் சசிகலா எடப்பாடியாருக்கு வேறு வகையில் செக் வைக்கும் வகையில் ஈடுபடுவதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது. சசிகலாவின் வருகையானது அதிமுக தலைமையானது பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா…

சசிகலாவின் 2 அதிரடி அரசியல் முடிவுகள்…! அதிமுகாவின் நிலைமை என்ன?

சென்னை, சசிகலா 2 அரசியல் முடிவுகளை அதிரடியாக எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா ரெஸ்ட் முடிந்து சென்னை திரும்பும்போது அவருக்கு ஏகப்பட்டது வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எல்லாம் அதிமுகவினரா? அமமுகவினரா என்பது தெளிவாக தெரியவில்லை.. அப்படி ஒரு…

சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார்: டிடிவி தினகரன்

சென்னை, சென்னை திநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தான் அதிகாரம் உள்ளது. உறவினர் என்ற…

சசிகலா ஆதரவாளர்கள் வந்த காரில் திடீரென தீ விபத்து!! அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போச்சம்பள்ளியில் சசிகலா ஆதரவாளர்கள், பட்டாசு எடுத்து வந்த காரில் திடீரென தீ பற்றியதால், 2 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று…

தமிழக எல்லைக்குள் திடீரென காரை மாற்றிய சசிகலா…அதிமுக கட்சி கொடி பறக்கிறது! பெரும் பரபரப்பு

ஒசூர், சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் தமிழக எல்லைக்குள் வந்துள்ளார். முன்னதாக, அவர் பயணித்த காரை திடீரென மாற்றினாரா். பெங்களூரின் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இருந்து இன்று சென்னை நோக்கி இன்று காலை காரில்…

சசிகலா வருகை: காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும், தமிழகத்திற்குள் 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வர அனுமதி என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையில் புகார்…

நாளை மறுநாள் சசிகலா சென்னை வருகை….அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் இன்று அவசர ஆலோசனை

அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27ம்…

சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி….அனுமதி கேட்டு சென்னை காவல்துறைக்கு மனு

சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி  சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர…

4 ஆண்டு சிறைக்கு பிறகு சசிகலா இன்று விடுதலை

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்றுவிடுதலை செய்யப்பட்டார். பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

சசிகலா 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் – கர்நாடகா சிறைத்துறை தகவல்

சசிகலா 27–ந் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தெரிவித்துள்ளது.  சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

Translate »
error: Content is protected !!