முழு நேர வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக நாளை பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்..

பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை முடிந்து முழு நேர வகுப்புகள் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து பள்ளிக் கல்வித் துறையின் அலுவல ஆய்வுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, திருப்புதல்…

Translate »
error: Content is protected !!