கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் மலேசியா சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து மலேசியா  தலைநகா் கோலாலம்பூருக்கு செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த பாா்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் போில் சோதனை செய்தனா்.…

150 கிலோவிற்கும் மேலான கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் – பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 150 கிலோவிற்கும் மேல் கெட்டுப்போன மீன், ஆட்டு இறைச்சிகள் மற்றும் காலாவதியான மளிகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பக்திகளில் கெட்டுப்போன மீன்கள், இறைச்சிகள் விற்பனை…

Translate »
error: Content is protected !!