ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம்.. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காட்டில் நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக இன்று காலை 7 மணி ஆகியும் விடியவில்லை. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது கடும் குளிர்…

Translate »
error: Content is protected !!