சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறப்பு – போலீசார் ஆய்வு

செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது. சென்னை அருகே சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் அளித்ததை…

சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சிபிசிஐடி போலீசார் இன்று சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 40 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். சுசில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் பாரதி, சுஷ்மிதா மற்றும் தீபா…

Translate »
error: Content is protected !!