சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது, அதே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் 3…

சிக்கிய ஆதாரம்.. சிவசங்கர் பாபா மீண்டும் சிறை..!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார்…

Translate »
error: Content is protected !!