பனிப்பொழிவுடன் மழையும் பெய்ததால் மக்கள் அவதி

நீலகிரியில் கடும் பனிப்பொழிவு மற்றும் மிதமான மழை பெய்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ் கோர்ஸ், காந்தள் மைதானம், தலைகுந்தா, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறைப்பனியின் தாக்கம் அதிகளவில்…

பனிப்பொழிவு காரணமாக 37 விமானங்கள் ரத்து

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனிடையே, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்றுள்ளதால், விமான நிலையங்கள் பரபரப்பாக…

Translate »
error: Content is protected !!