தமிழகத்தில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது, ‘சமூக நீதி அரசாணையில் நூற்றாண்டு நாள்’ ”திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட – தொடர்ந்து படைக்கப்படும்…

Translate »
error: Content is protected !!