மக்கள் குடியரசு தினத்தை பாதுகாப்பாக கொண்டாட எல்லை பகுதியில் நாட்டை காக்கும் வீரர்கள்..!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டும் பனியிலும், கடும் குளிரிலும் கண்காணிப்பை குறைக்க முடியாமல் 24 மணி நேரமும் ராணுவத்தினர் கடமையாற்றி வருகின்றனர். எத்தகைய அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக…

Translate »
error: Content is protected !!