பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை: எஸ்.பி வேலுமணி

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144…

SP வேலு மணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

கே.சி.பி. நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவரது நெருக்கமான நபர் ஒருவர் வீடு உட்பட 60 இடங்களில் சோதனை…

Translate »
error: Content is protected !!