வங்க கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர்களின் படகுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் இருந்து உயிர் தப்பிய 9 மீனவர்கள் தங்கள் படகு…