குழந்தைக்கு பால் பவுடர் கூட இல்லை; கதறும் இலங்கை அகதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனையில் ஒரு குழந்தை உள்பட மேலும் 8 பேர் வருகை தந்துள்ளதால் தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை…

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நிலவி வரும் மக்கள் கிளர்ச்சி போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணம் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 36 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவை மீறி பொதுமக்கள் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

இலங்கையில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி : ஒருவர் மாயம்

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால்…

இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசாணை

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார் ஆலோசனைக்குழு முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்,…

Translate »
error: Content is protected !!