சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் அருகே உள்ள வாய்க்கால்பட்டாரையில் ”நகருக்குள் வனம்’ ‘ திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ‘நகருக்குள் வனம்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.…

Translate »
error: Content is protected !!