தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது – மு.க.ஸ்டாலின் உறுதி  

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனம் – “ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தொடர்ந்திருந்த வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேமுதிக ஆதரவு

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்ற தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு. ஆக்சிஜன்…

ஸ்டெர்லைட் ஆலை… ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடக்க கூடாது – கே.பாலகிருஷ்ணன் பேச்சு

ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடக்க கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு.. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமைகாக கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தி ஆக்ஸிஜனை உற்பத்தி…

ஆக்சிஜன் தேவை இருப்பதால்… ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும் – வைகோ

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு…

இலவச ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் தந்திரத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

மருத்துவ சேவைக்கான இலவச ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் தந்திரத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள…

Translate »
error: Content is protected !!