தேர்வை ஆன்லைனில் நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்.. செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தக் கோரி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக, கொரோனா ஊரடங்கு காலத்தில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்திவிட்டு, தேர்வுகளை ஆஃப்லைனில் நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 500-க்கும் மேற்பட்ட…

Translate »
error: Content is protected !!