சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதியலாம் – ஜெய்பீம் பட விவகாரம்

  மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிரான புகாரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் வன்னியர் சமூகம் குறித்து…

நடிகர் சூர்யா வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவதூறாக சித்தரித்து இருப்பதாக எழுந்த சர்ச்சையில் பாமக சார்பில் நடிகர் சூர்யாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் தி.நகரில் உள்ள சூர்யா வீட்டிற்கு காவலர்கள்…

நடிகர் சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என பட்டம்

நடிகர் சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என்ற பட்டம் வழங்குவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், ஜெய்பீம் போன்ற படத்தில்…

“ஜெய்பீம்” படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை – நடிகர் சூர்யா அறிக்கை

“ஜெய்பீம்” படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என்று நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, நீதிபதி சந்துரு வக்கீலாக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது? என்பதே ‘ஜெய்பீம்’…

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்.. அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா கைவசம் ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் உள்ளது. இதில், ஜெய் பீம் படம் நவம்பர் 2 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

Translate »
error: Content is protected !!