சிரியாவில் தீவிரவாதிகள் பஸ் மீது தாக்குதல் ; 28 பேர் பலி

சிரியா நாட்டில் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உடல் சிதறியும், கருகியும் உயிரிழந்தனர். சிரியா நாட்டில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதை…

Translate »
error: Content is protected !!