தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடான மோதலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்தன. இந்த சூழலில் முடிவில்லாமால் நீண்டு கொண்டே சென்ற இந்த போரில் இருந்து விலக முடிவு செய்த அமெரிக்கா தாலிபான்களுடன் ஒப்பந்தம்…

காபூல் விமான நிலையத்தில் இந்தியர்கள் கடத்தல்.. தலிபான்கள் மறுப்பு..!

காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என அந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, எனினும், இது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்தியர்கள் கடத்தப்படுவதை உறுதி செய்ய வெளியுறவு…

அசாமில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 14 பேர் கைது

அசாம் மாநிலத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவுசெய்த 14 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில சிறப்பு டி.ஜி.பி.சிபி சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் ஏதேனும் கருத்துகள் பதிவிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஏதேனும்…

ஆப்கானிஸ்தானில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை தலிபான்கள் தீ வைத்து எரித்தன

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில் காபூலில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் தலிபான் போராளிகள் பம்பர் கார்கள் மற்றும் மகிழ்ச்சியான சுற்றுப்பயணங்களில் சவாரி செய்யும் வீடியோக்களுக்குப் பிறகு, இறுதியில் அந்த பொழுது போக்கு பூங்கா தீப்பற்றி காட்சிகளும் வேகமாக பரவி…

Translate »
error: Content is protected !!