நியாயவிலைக் கடைகளில் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதி படி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை..எந்தெந்த மாவட்டங்களில்.??

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குட்டை நீரில் இருந்து வெளியேறிய மீன்கள் 

தொடர் மழையால் குளம் குட்டையில் இருந்து சாலையோரம் ஓடையின் வழியாக மீன்கள் வெளியேறியது. கடந்த ஒரு வாரமாக வடக்கு கிழக்கு பருவ மழை தமிழகத்தில் பெய்து வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் …

மெக்ஸிகோ: படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு.. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரஸ்ட். இப்படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் அலெக் பால்ட்வின் நடித்த அதிரடி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படபிடுப்புக்காக பயன்படுத்தும் துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுட்டதில் ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா…

திருக்குறள் உரை பலகைகளை அகற்றியது முந்தைய அரசு… மா.சு விமர்சனம்…

திமுக ஆட்சியில் மாநகராட்சி கட்டடங்களில் வைக்கப்பட்டிருந்த திருக்குறள் விளக்க உரை பலகைகளை அதற்குப் பின்பு வந்த ஆட்சியாளர்கள் அகற்றியதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், கோ. திரு முருகன் என்பவர் எழுதிய “குறள் அமிர்தம்”  – திருக்குறளுக்கு…

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? – வைகோ கண்டனம்

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? என வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும்,…

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – சீமான் அறிக்கை

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்…

ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் – ஓ பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, ”பெண்‌ கல்விக்கு முக்கியத்துவம்‌ அளித்தது, மாநில சுயாட்சிக்குத் தொடர்ந்து குரல்‌ கொடுத்தது, சட்டப்‌ போராட்டத்தின்‌ மூலம்‌ காவிரி நடுவர்‌ மன்ற இறுதித்‌ தீர்ப்பினை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்தது, முல்லைப்‌ பெரியாறு…

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குலாப் புயலால் மும்பை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா, ஒடிசா இடையே கரையைக்கடந்த ‘குலாப்’…

பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு

கர்நாடகா பெங்களூருவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு (காலை 10 மணி முதல் காலை 5 மணி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!