களை கட்டிய சட்டசபை தேர்தல் ஏற்பாடு…பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு

தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்…

Translate »
error: Content is protected !!