பெங்களூரில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்.. வீடியோ காட்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழும் முன் தீயணைப்பு துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #WATCH | Karnataka: A building collapsed…

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு…

தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களில் இணைய வசதி வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த…

1 மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக முன்வந்து, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!

ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 117 பயணிகள் மற்றும்  6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 123 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட…

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகுகிறார்

பேஸ்புக்கின் தற்போதைய தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி இருப்பவர் மைக் ஷ்ரோடர் ஆவார். 2022 ஆம் ஆண்டில் தனது பதவியில் இருந்து விலகி, ஃபேஸ்புக்கின் முதல் மூத்த உறுப்பினராக பகுதிநேர பதவிக்கு மாற முடிவு செய்துள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் கனமழை.. பொதுமக்கள் அவதி

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில்…

நாட்டில் இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர 85,92,550 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்டுள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன்…

மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவலருக்கு பணி நேரம் குறைப்பு

மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவல்துறையினரின் பணி நேரம் குறைக்கப்படும் என்று போலீஸ் இயக்குனர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து சஞ்சய் பாண்டே கூறியதாவது: மகாராஷ்டிரா அரசு, பெண் காவல்துறையினரின் வேலை நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க முடிவு…

நீட் தேர்வு தோல்வி அச்சம்.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் “நீட்” அச்சத்தால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலைகள் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டும்…

Translate »
error: Content is protected !!