அதிமுக ஆட்சியில் 637 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை – நிதி அமைச்சர்

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியது, கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் முதல் பட்டதாரி மற்றும் தமிழ் மொழியில்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. டேனியல் மெட்வெடேவ் சாம்பியன்ஷிப்பை வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ், நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 25 வயதான ரஷ்யர் 6: 4, 6: 4, 6: 4 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார். ஏடிபி தரவரிசை பட்டியலில் மெட்வெடேவ் உலக நம்பர்…

விமானத்தில் முதன் முறையாக பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் முதல் முதலாக அழைத்து சென்றுள்ளார். விமானத்தில் தனது பெற்றோருடன் முதல் முறையாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட நீரஜ்…

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று.. முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

மகாகவி பாரதியாரின் 100 வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள பாரதியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கொடைக்கானல்: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி…

இந்தியாவில் இதுவரை 53.14 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தொற்றுநோயைக் கண்டறிய சோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கண்டறிய நேற்று மட்டும் 14,10,649 மாதிரிகள் பரிசோதனை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் 621 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

டோக்கியோ பாராஒலிம்பிக்.. இந்தியாவிற்கு மேலும் பதக்கம் உறுதி..!

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்ல உள்ளது. இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில், பிரிட்டனின் கிறிஸ்டனை 21-10, 21-11 என்ற நேர் செட்களில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.

டோக்கியோ பாராலிம்பிக்.. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர். சிங்கராஜ் ஏற்கனவே…

கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகளை அமைக்க முதலமைச்சர் உத்தரவு

கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகளை அமைக்க முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெற்று வருகிறது. தற்போது கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் ரூ .10 கோடி…

Translate »
error: Content is protected !!